திருச்சியில் தேர்தல் களம்: 27 பறக்கும் படைகள் அதிரடி – 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு
தமிழக சட்டமன்றத்திற்கு திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி சரவணன் தலைமையில் அனைத்து கட்சியினர் கூட்டம் நடைபெற்றது. உதவி தேர்தல் அதிகாரி பாலாஜி, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட… Read More »திருச்சியில் தேர்தல் களம்: 27 பறக்கும் படைகள் அதிரடி – 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு

