Skip to content

தேர்வு

ஈரோடு………தேர்வு எழுதிய மாணவி மயங்கி விழுந்து பலி

  • by Authour

ஈரோடு மாவட்டம்  அந்தியூாில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  8ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஹரணி. இன்று பள்ளியில் மாதாந்திர தேர்வு நடந்தது. மாணவி தேர்வு எழுதிக்கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார்.… Read More »ஈரோடு………தேர்வு எழுதிய மாணவி மயங்கி விழுந்து பலி

குரூப்2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

  • by Authour

தமிழ்நாட்டில் குரூப்2, 2ஏ பதவிகளுக்கான  எழுத்துத்தேர்வு  வரும் செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. பட்டதாரி்கள் மட்டும் விண்ணப்பிக்கும் இந்த தேர்வுக்கு  குரூப்2வில் 507ம்,    2ஏவில் 1820 காலிப்பணியிடங்களும் உள்ளன.… Read More »குரூப்2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

ஓம் பிர்லா …… மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு….

  • by Authour

லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடி பிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில்… Read More »ஓம் பிர்லா …… மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு….

2030 காலிபணியிடம்……..குரூப்2, 2ஏ தேர்வு….. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

  • by Authour

தமிழக அரசு துறைகளில் குரூப் 2,  2 ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை… Read More »2030 காலிபணியிடம்……..குரூப்2, 2ஏ தேர்வு….. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

நீட் தேர்வை ஒழிக்கும் காலம் வரும்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் வெளியாகிய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட… Read More »நீட் தேர்வை ஒழிக்கும் காலம் வரும்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி…

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு, மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்து உள்ளது. பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி…

மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5035 மாணவர்கள் 4737 மாணவிகள் என மொத்தம் 9772 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவு இன்று பள்ளி… Read More »மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

10ம் வகுப்பு…….. தேர்வு தொடங்கியது……

  • by Authour

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு இன்று  காலை 10 மணிக்கு தொடங்கியது. பள்ளி மாணவ, மாணவிகள் 9.10 லட்சம் பேர், தனி தேர்வர்கள் 28,827 பேர், சிறை கைதிகள் 235 பேர்… Read More »10ம் வகுப்பு…….. தேர்வு தொடங்கியது……

4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணிக்கு…. ஆகஸ்ட் 4ல் தேர்வு

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அரசுக் கல்லூரிகளில் உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக… Read More »4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணிக்கு…. ஆகஸ்ட் 4ல் தேர்வு

பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

  • by Authour

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடந்து வருகி்றது. நேற்று நடந்த வேதியியல் தேர்வில்  பல கேள்விகள் மாணவர்களுக்கு  அதிர்ச்சியை அளித்து உள்ளது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள்,  கல்லூரி கல்வி தரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் வேதனையுடன் … Read More »பிளஸ்2தேர்வு … வேதியியல் வினாக்களில் குழப்பம்…. போனஸ் மார்க் வழங்கப்படுமா?

error: Content is protected !!