திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோவில் தேர்வெள்ளோட்டம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோயிலில் இன்று காலை சாமி தேர் அம்மன் தேர் வெள்ளேரட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவானைக்காகோயிலில் பங்குனி தேரோட்டம் மார்ச் 20-ல் நடைபெற உள்ளது. இதனை யொட்டி… Read More »திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோவில் தேர்வெள்ளோட்டம்

