Skip to content

தொடங்கியது

டில்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 10-வது நிதி ஆயோக் கூட்டம்  பாரத் மண்டபத்தில் தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜு, கர்நாடக முதலமைச்சர் ரங்கசாமி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பீகார்… Read More »டில்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் சண்டையை நிறுத்தவதாக அறிவித்தன. இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பு… Read More »பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..

தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87தென் மேற்கு பருவமழை மூலம் இந்தியாவின் பெரும்பகுதி மழை பெறுகிறது.  தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.வழக்கமாக மே 4வது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு  பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே… Read More »தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது..

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVபாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்   செயற்குழு கூட்டம் கூடுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில… Read More »அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது..

போப் பிரான்சிஸ் உடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது…

போப் பிரான்சிஸ் உடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 162 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 10 நாடுகளின் மன்னர்கள், 50 நாட்டு அதிபர்கள்… Read More »போப் பிரான்சிஸ் உடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது…

தொடங்கியது ‘ஸ்ட்ரைக்’!…லாரிகள் நிறுத்தம்.., 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு!?…

நேற்று வெளியான செய்திகளின்படி இன்று காலை முதலே சமையல் எரிவாயு (LPG) ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை… Read More »தொடங்கியது ‘ஸ்ட்ரைக்’!…லாரிகள் நிறுத்தம்.., 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு!?…

பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

  • by Authour

தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்தில், மாவட்ட வன அலுவலர் ஆனந்த குமார் உத்தரவின் படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி  நடைபெற்றது. பட்டுக்கோட்டை செல்லிகுறிச்சி ஏரி, கரிசக்காடு பெரிய… Read More »பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப் பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 11 – ந் தேதி 12.10 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. கோவை,… Read More »கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2… Read More »தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

தமிழகம், புதுவையில்…… பிளஸ்1 தேர்வு தொடங்கியது

பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று  காலை  தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 30 ஆயிரத்து… Read More »தமிழகம், புதுவையில்…… பிளஸ்1 தேர்வு தொடங்கியது

error: Content is protected !!