58 பெண்களை பலாத்காரம் செய்த சாமியாருடன் தொடர்பு.. மகளிர் ஆணைய தலைவர் ராஜினாமா
பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சிக்கிய சாமியாருடன் தொடர்பில் இருந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் பகுதியில் அசோக் கராத் என்ற நபர்… Read More »58 பெண்களை பலாத்காரம் செய்த சாமியாருடன் தொடர்பு.. மகளிர் ஆணைய தலைவர் ராஜினாமா

