ரூ.4.8 கோடியை வட்டியுடன் கொடுங்க.. தொல்லியல் துறைக்கு தஞ்சை மாநகராட்சி கடிதம்
தஞ்சை பெரிய கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், அதற்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 4.8 கோடியை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என தஞ்சை மாநகராட்சி தொல்லியல் துறையிடம் கோரியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய… Read More »ரூ.4.8 கோடியை வட்டியுடன் கொடுங்க.. தொல்லியல் துறைக்கு தஞ்சை மாநகராட்சி கடிதம்