Skip to content

நகராட்சி தலைவர்

சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி(திமுக) இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு  நிறைவேற்றப்பட்டதால் உமாமகேஸ்வரி பதவி இழந்தார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி, திமுகவை சேர்ந்தவர்.  இந்த நகராட்சியில்   மொத்தம்  30 கவுன்சிலர்கள் உள்ளனர்.  அதில் அதிமுக 12, திமுக 9, மதிமுக 2, காங்கிரஸ் 1, சுயேச்சைகள்… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு

“யாரைப் பற்றியும் கவலைப்படாத நகராட்சி தலைவர்” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

  • by Authour

திருவாரூர் மாவட்டம்  கூத்தாநல்லூர் நகராட்சி தலைவராக இருப்பவர்  பாத்திமா பஷீரா. திமுகவை சேர்ந்தவர்.  இந்த நகராட்சியில்  தலைவரையும் சேர்த்து மொத்தம்  24 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக 18,  காங். 1,  இந்திய கம்யூ… Read More »“யாரைப் பற்றியும் கவலைப்படாத நகராட்சி தலைவர்” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

error: Content is protected !!