விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நகர்புற நல்வாழ்வு மையம்..
தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 2. 65 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ சேவை வழங்க ஏற்கனவே கள்ளுக்குளம், கரந்தை, சீனிவாசபுரம், மானம்புச்சாவடி ஆகிய 8 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள்… Read More »விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நகர்புற நல்வாழ்வு மையம்..