தஞ்சை அருகே நகைகளை திருடிய பூசாரி கைது..
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஞ்சனூர் சீதளா மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் பூசாரியாக வேலை பார்த்தவர் துகிலியைச்சேர்ந்த முத்துராயர் மகன் லெட்சுமணன் (வயது 38). ஊர் பொதுக்கோயிலான சீதாள மாரியம்மன்… Read More »தஞ்சை அருகே நகைகளை திருடிய பூசாரி கைது..