தூத்துக்குடி டூ பெங்களூரு: விஏஓ வீட்டில் கைவரிசை காட்டிய தந்தை, மகன் கைது
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (44). கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வரும் இவரது மனைவி கவுசல்யா திருநெல்வேலியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 14-ம் தேதி… Read More »தூத்துக்குடி டூ பெங்களூரு: விஏஓ வீட்டில் கைவரிசை காட்டிய தந்தை, மகன் கைது

