Skip to content

நண்பர் கொலை

கொடுத்த பணத்தை திருப்பி தராததால் நண்பரை கொன்று குட்டையில் வீச்சு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மூலம் தனது நண்பரை… Read More »கொடுத்த பணத்தை திருப்பி தராததால் நண்பரை கொன்று குட்டையில் வீச்சு

மதுவில் விஷம் கலந்து நண்பரை கொலை செய்த நபர் கைது….

  • by Authour

மயிலாடுதுறை அருகே பில்லா வடந்தை என்ற கிராமத்தில் மது போதையில் மயங்கி நிலையில் இருந்த இருவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் பூச்சி மருந்து விஷத்தின் கடுமையால்ஜெரால்டு(23) சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவருடன்… Read More »மதுவில் விஷம் கலந்து நண்பரை கொலை செய்த நபர் கைது….

error: Content is protected !!