Skip to content

நரிக்குறவர்கள்

நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…

கரூர் அரசு காலணி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று கரூர் எஸ்பி அலுவலகம் வந்து அவர்கள்… Read More »நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…

கரூரில் நரிக்குறவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்க கோரி மனு…

  • by Authour

கரூர் – வாங்கல் சாலையில் நரிக்குறவர் காலணி அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊசி மணி பாசி செய்து விற்பனை செய்து வருகின்றனர். அண்டை மாவட்டங்களில் இச்சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு அரசு… Read More »கரூரில் நரிக்குறவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்க கோரி மனு…

புது வீடு கட்டி குடுங்க….. நரிக்குறவர்கள்….. புதுகை கலெக்டரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தாடிவயலைச் சேர்ந்த நரிக்குறவர் இனமக்கள் தங்களுக்கு அரசு குடியிருப்பு கட்டித்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் … Read More »புது வீடு கட்டி குடுங்க….. நரிக்குறவர்கள்….. புதுகை கலெக்டரிடம் மனு

error: Content is protected !!