நான் தனி ஆளில்லை…மாபெரும் மக்கள் சக்தியின் பிரிதிநிதி நான்… நாகையில் விஜய் பேச்சு..
நாகையில் புத்தூர் அண்ணா சிலை அருகே தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் பேச்சு… அண்ணா, பெரியாருக்கு வணக்கம். அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு வந்துள்ளேன். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நாகை மண்ணில் இருக்கி்றேன்.… Read More »நான் தனி ஆளில்லை…மாபெரும் மக்கள் சக்தியின் பிரிதிநிதி நான்… நாகையில் விஜய் பேச்சு..