Skip to content

நாடாளுமன்றம்

மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழக்கம்- அவை ஒத்திவைப்பு

  • by Authour

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது  கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்  தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன்,  தமிழ்நாட்டின் கல்விக்கு  மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2156… Read More »மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழக்கம்- அவை ஒத்திவைப்பு

வக்பு திருத்த மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

  • by Authour

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்… Read More »வக்பு திருத்த மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம்.அந்த வகையில் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது.… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் அதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர்  நாளை(31-ந்தேதி)  தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணியளவில்தொடங்கின. அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமான செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும்… Read More »நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக- காங் எம்.பிக்கள் மோதல், மண்டை உடைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, ​​டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மரபு குறித்துப் பேசினார். அப்போது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது”  அம்பேத்கர், அம்பேத்கர்,… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக- காங் எம்.பிக்கள் மோதல், மண்டை உடைப்பு

ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

  • by Authour

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன் மக்களவையில் தனது கன்னி பேச்சை பேசினார். அவர் பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக… Read More »ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

  • by Authour

அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு அனுமதிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும்… Read More »கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை  தொடங்கியது.  செவ்வாய்க்கிழமை  விடுமுறை என்பதால் கூட்டம் நடைபெறவில்லை.  மற்ற நாட்களில்  அதானி பிரச்னை மற்றும் மணிப்பூர் பிரச்னை குறித்து  விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால்  இரு அவைகளிலும்கூச்சல் குழப்பம்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் மற்றும் அதானி பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கு  அனுமதி மறுக்கப்பட்டதால்  எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பினர்.… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

error: Content is protected !!