Skip to content

நாட்டு துப்பாக்கி

நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்நிலவூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய… Read More »நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..

திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 55 வயதான ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கியை வைத்து குருவி,கொக்குகளை வேட்டையாடி வந்துள்ளார்.இந்த நாட்டுத் துப்பாக்கியின்… Read More »திருச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது….

தஞ்சை அருகே நாட்டு துப்பாக்கி-150 தோட்டக்கள் பறிமுதல்… 3 பேர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை… Read More »தஞ்சை அருகே நாட்டு துப்பாக்கி-150 தோட்டக்கள் பறிமுதல்… 3 பேர் கைது….

error: Content is protected !!