Skip to content

நாட்றம்பள்ளி

நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் ஆனந்தன் என்பவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். அவரது பட்டறையில் கூலித்தொழிலாளியாக அதே பகுதியை சேர்ந்த அன்பு மகன் வினோத் (28) என்பவர் வேலை செய்து… Read More »நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…

சொத்து பிரச்னை-மருமகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சின்ன மாமனார்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஆலிவட்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் கோவிந்தசாமி மற்றும் சௌந்தர்(48) இவர்களுக்கு 75 சென்ட் அளவிலான பொது சொத்து உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு… Read More »சொத்து பிரச்னை-மருமகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சின்ன மாமனார்

நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் இறந்த எலி… பரபரப்பு

நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் செத்து போன எலி!. துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் குடும்பத்தினர் அருகில் உள்ள டீ கடையில்… Read More »நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் இறந்த எலி… பரபரப்பு

நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி..

  • by Authour

சென்னை சூளை பகுதியை சேர்ந்த தேவராஜ் (65 )மற்றும் அவருடைய மகன் நரசிம்மபிரசாத்(32) தேவராஜ் நண்பரான சீனிவாச லோ(55 )ஆகியோர் ஓசூர் அடுத்த மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள தேவராஜ்க்கு சொந்தமான இடத்தை பார்ப்பதற்காக சென்னையிலிருந்து… Read More »நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி..

முதியவரின் டிஜிட்டல் பிச்சை, டிரெண்டிங்

பரந்து விரிந்த இந்த உலகம்  ஒரு செல்போனுக்குள் அடங்கி விட்டது.   அறிவியல் வளர்ச்சியின் காரணமாக  எல்லாம் டிஜிட்டல் மயமாகி விட்டது-  வங்கிக்கு சென்று வரிசையில் நின்று  பணம் எடுப்பதும்,  பணம் செலுத்துவதும் இன்று  டிஜிட்டல் … Read More »முதியவரின் டிஜிட்டல் பிச்சை, டிரெண்டிங்

நாட்றம்பள்ளி துணிக்கடையில் பணம்- சிசிடிவி ஹார்டிஸ்க் கொள்ளை

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சதீஷ்குமார் (31) இவர் நாட்றம்பள்ளி காவல் நிலையம் செல்லும் சாலையில் திருப்பூர் காட்டன் பஜார் என்ற பெயரில் ஆறு மாத காலமாக தகர சீட்டாலான… Read More »நாட்றம்பள்ளி துணிக்கடையில் பணம்- சிசிடிவி ஹார்டிஸ்க் கொள்ளை

நாட்றம்பள்ளி அருகே 6 மாதத்திற்கு முன்பு தோண்டிய கழிவுநீர் காழ்வாய்.. சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு இதற்கு முன்பு இருந்த கழிவுநீர் கால்வாய் உடைத்துள்ளனர். மேலும்… Read More »நாட்றம்பள்ளி அருகே 6 மாதத்திற்கு முன்பு தோண்டிய கழிவுநீர் காழ்வாய்.. சாலை மறியல்

நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட பெத்தகல்லுபள்ளி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வார சந்தை, நியாயவிலை கடை, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள், மகளிர் சுய… Read More »நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

திருப்பத்தூர், வீட்டில் புகுந்த கரடி கூண்டுவைத்து பிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து இரண்டு குட்டி கரடிகள் ஒரு தாய் கரடி என மூன்று கரடிகள் விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது அங்கு விவசாய… Read More »திருப்பத்தூர், வீட்டில் புகுந்த கரடி கூண்டுவைத்து பிடிப்பு

பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ததால், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 15ம் தேதி  பள்ளி வளாகத்தையும், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியையும், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியையும் மாணவர்கள் துடைப்பத்தை… Read More »பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ததால், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

error: Content is protected !!