Skip to content

நாட்றம்பள்ளி

முதியவரின் டிஜிட்டல் பிச்சை, டிரெண்டிங்

பரந்து விரிந்த இந்த உலகம்  ஒரு செல்போனுக்குள் அடங்கி விட்டது.   அறிவியல் வளர்ச்சியின் காரணமாக  எல்லாம் டிஜிட்டல் மயமாகி விட்டது-  வங்கிக்கு சென்று வரிசையில் நின்று  பணம் எடுப்பதும்,  பணம் செலுத்துவதும் இன்று  டிஜிட்டல் … Read More »முதியவரின் டிஜிட்டல் பிச்சை, டிரெண்டிங்

நாட்றம்பள்ளி துணிக்கடையில் பணம்- சிசிடிவி ஹார்டிஸ்க் கொள்ளை

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சதீஷ்குமார் (31) இவர் நாட்றம்பள்ளி காவல் நிலையம் செல்லும் சாலையில் திருப்பூர் காட்டன் பஜார் என்ற பெயரில் ஆறு மாத காலமாக தகர சீட்டாலான… Read More »நாட்றம்பள்ளி துணிக்கடையில் பணம்- சிசிடிவி ஹார்டிஸ்க் கொள்ளை

நாட்றம்பள்ளி அருகே 6 மாதத்திற்கு முன்பு தோண்டிய கழிவுநீர் காழ்வாய்.. சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு இதற்கு முன்பு இருந்த கழிவுநீர் கால்வாய் உடைத்துள்ளனர். மேலும்… Read More »நாட்றம்பள்ளி அருகே 6 மாதத்திற்கு முன்பு தோண்டிய கழிவுநீர் காழ்வாய்.. சாலை மறியல்

நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட பெத்தகல்லுபள்ளி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வார சந்தை, நியாயவிலை கடை, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள், மகளிர் சுய… Read More »நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

திருப்பத்தூர், வீட்டில் புகுந்த கரடி கூண்டுவைத்து பிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து இரண்டு குட்டி கரடிகள் ஒரு தாய் கரடி என மூன்று கரடிகள் விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது அங்கு விவசாய… Read More »திருப்பத்தூர், வீட்டில் புகுந்த கரடி கூண்டுவைத்து பிடிப்பு

பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ததால், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 15ம் தேதி  பள்ளி வளாகத்தையும், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியையும், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியையும் மாணவர்கள் துடைப்பத்தை… Read More »பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ததால், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

நாட்றம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவுக்காரர் போக்சோவில் கைது…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம்,  நாட்றம்பள்ளி அடுத்த புள்ளாநேரி பகுதியில் வசிப்பவர் மணி என்பவரது மகன் தமிழ்மணி(35). இவர் அதே பகுதியில் தன்னுடைய வீட்டின் எதிரே வசிக்கும் உறவுக்கார சிறுமியிடம் சுமார் ஒரு மாத காலமாக பாலியல்… Read More »நாட்றம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவுக்காரர் போக்சோவில் கைது…

error: Content is protected !!