Skip to content

நாய் கடித்து

அரியலூர் அருகே நாய் கடித்து 6 ஆடுகள் பலி… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(40) விவசாயியான இவர் வெள்ளாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று கண்ணன் அவரது விவசாய நிலத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார். அங்கு… Read More »அரியலூர் அருகே நாய் கடித்து 6 ஆடுகள் பலி… விவசாயிக்கு நேர்ந்த சோகம்…

நாய் கடித்து உயிரிழந்த ஆட்டுக்குட்டியை…. நகராட்சி அலுவலகத்தில் வைத்து சென்றதால் பரபரப்பு..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில் வாரத்திற்கு இருமுறை தெருநாய்கள் கடித்து ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்து வருவது வழக்கமாகி உள்ளது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள்… Read More »நாய் கடித்து உயிரிழந்த ஆட்டுக்குட்டியை…. நகராட்சி அலுவலகத்தில் வைத்து சென்றதால் பரபரப்பு..

error: Content is protected !!