தமிழகத்தில் புனித ரமலான் பிறை தென்பட்டது: நாளை முதல் நோன்பு கடைபிடிப்பு
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.ரம்ஜான் நோன்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை ஆகியவை பிறை பார்த்து பின்பற்றப்பட்டு வருகிறது.… Read More »தமிழகத்தில் புனித ரமலான் பிறை தென்பட்டது: நாளை முதல் நோன்பு கடைபிடிப்பு

