Skip to content

நிரம்பியது

ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது- உபரிநீர் வௌியேற்றம்

தொடர் கனமழை காரணமாக திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியப்பனூர் அணை 27 வது முறையாக நிரம்பியுள்ளது. ஜவ்வாதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் 26 அடி உயரம் கொண்ட ஆண்டியப்பனூர் அணை… Read More »ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது- உபரிநீர் வௌியேற்றம்

5வது முறை மேட்டூர் அணை நிரம்பியது: கொள்ளிடத்தில் உபரிநீர் திறப்பு

நர்நாடகம் மற்றும் கேரளாவில்  தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது.  இதன் காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள்… Read More »5வது முறை மேட்டூர் அணை நிரம்பியது: கொள்ளிடத்தில் உபரிநீர் திறப்பு

விவசாயிகளுக்கு இனிக்கும் செய்தி: மேட்டூர் அணை நிரம்பியது

வடகிழக்கு பருவமழை  தமிழ்நாட்டில் பரவலாக  அதிக மழை பொழிவை கொடுத்தது.   குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும் அதிக மழை பெய்தது. இதனால் கடந்த 20 நாட்களாக  மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. … Read More »விவசாயிகளுக்கு இனிக்கும் செய்தி: மேட்டூர் அணை நிரம்பியது

சென்னை ஒன்டே கிரிக்கெட்….12 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர்….

  • by Authour

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால்… Read More »சென்னை ஒன்டே கிரிக்கெட்….12 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர்….

error: Content is protected !!