Skip to content

நிலச்சரிவு

நிலச்சரிவு……மேலும் 500 பேர் புதைந்திருக்கலாம்….. ராணுவ வீரர் தகவல்

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 3 இடங்களில் நிலவ்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 300 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே  மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ… Read More »நிலச்சரிவு……மேலும் 500 பேர் புதைந்திருக்கலாம்….. ராணுவ வீரர் தகவல்

நிலச்சரிவு….. கேரள முதல்வர் நிவாரண நிதி…… பாரிவேந்தர் ரூ.1 கோடி நன்கொடை

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில்  பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமானோரை  காணவில்லை. தொடர்ந்து அங்கு மீட்பு பணி, நிவாரணப்பணிகள் நடந்து வருகிறது. இந்த  போிடருக்கு அனைவரும் உதவும்படி கேரளா முதல்வர்… Read More »நிலச்சரிவு….. கேரள முதல்வர் நிவாரண நிதி…… பாரிவேந்தர் ரூ.1 கோடி நன்கொடை

கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு  பகுதியில் 3 இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். சூரல்மலை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில்  தீரஜ் என்பவரது  வீடு தரைமட்டமாகி கிடந்தது. அவரது வீட்டில் தீரஜ்  தனது… Read More »கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

  • by Authour

  கேரள மாநிலம்  வயநாடு  பகுதியில்  3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 300 பேர் பலியானார்கள். இன்னும் பலரை காணவில்லை. தேடும் பணி, மற்றும் நிவாரணப்பணி நடக்கிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள… Read More »நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்திலிரிந்து மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர்… Read More »கோவையில் இருந்து வயநாட்டிற்கு குளிர்பெட்டிகள் அனுப்பி வைப்பு…

வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

  • by Authour

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதன்  காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு… Read More »வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

கேரள நிலச்சரிவு….. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

  • by Authour

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில்நேற்று இரவு மிக கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து… Read More »கேரள நிலச்சரிவு….. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

கேரளா நிலச்சரிவு…… தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி…முதல்வர் அறிவிப்பு

கேரளாவில் வயநாடு பகுதியில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு  சுமார் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்க ராணுவம் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில்… Read More »கேரளா நிலச்சரிவு…… தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி…முதல்வர் அறிவிப்பு

கேரளா….. வயநாட்டில் நிலச்சரிவு….. 50 பேர் பலி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட 3 இடங்களில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக கண்ணூரிலிருந்து ராணுவம் வரவழைக்கப்பட்டது.நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்த 50-க்கும்… Read More »கேரளா….. வயநாட்டில் நிலச்சரிவு….. 50 பேர் பலி

மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

வங்க கடலில்  உருவான ரிமால் புயல் கடந்த 26ம் தேதி  வங்கதேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை கடந்தது. அதன் பின் அந்த புயல் வட கிழக்கு மாநிலங்கள் வழியாக கடந்து போனது. இதனால்… Read More »மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

error: Content is protected !!