Skip to content

நிலச்சரிவு

வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

  • by Authour

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதன்  காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு… Read More »வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

கேரள நிலச்சரிவு….. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

  • by Authour

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில்நேற்று இரவு மிக கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து… Read More »கேரள நிலச்சரிவு….. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

கேரளா நிலச்சரிவு…… தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி…முதல்வர் அறிவிப்பு

கேரளாவில் வயநாடு பகுதியில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு  சுமார் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்க ராணுவம் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில்… Read More »கேரளா நிலச்சரிவு…… தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி…முதல்வர் அறிவிப்பு

கேரளா….. வயநாட்டில் நிலச்சரிவு….. 50 பேர் பலி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட 3 இடங்களில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக கண்ணூரிலிருந்து ராணுவம் வரவழைக்கப்பட்டது.நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்த 50-க்கும்… Read More »கேரளா….. வயநாட்டில் நிலச்சரிவு….. 50 பேர் பலி

மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

வங்க கடலில்  உருவான ரிமால் புயல் கடந்த 26ம் தேதி  வங்கதேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை கடந்தது. அதன் பின் அந்த புயல் வட கிழக்கு மாநிலங்கள் வழியாக கடந்து போனது. இதனால்… Read More »மிசோரம் நிலச்சரிவு…… பாறை சரிந்து 14 பேர் பலி

இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள்… Read More »இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

காஷ்மீரில் நிலச்சரிவு…8 பேர் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சாலை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், கத்துவா மாவட்டத்தில் வெள்ள… Read More »காஷ்மீரில் நிலச்சரிவு…8 பேர் பலி

ஈக்வடாரில் நிலச்சரிவு… 16 பேர் பலி ….

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் சிம்பொரொசா மாகாணம் அலுசி கன்டோன் நகரின் மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் சிக்கின. இந்த… Read More »ஈக்வடாரில் நிலச்சரிவு… 16 பேர் பலி ….

error: Content is protected !!