Skip to content

நெல் மூட்டை

சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை 345 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்க வைக்கப்படும்… Read More »சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் பணியினை புதுகை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று (23.09.2024) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உளாவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், சுலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், சேமிப்புக் கிடங்கு… Read More »நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் பணியினை புதுகை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தஞ்சையிலிருந்து 3000 டன் நெல் மூட்டை அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »தஞ்சையிலிருந்து 3000 டன் நெல் மூட்டை அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கோவை- சேலத்திற்கு அனுப்பி வைப்பு….

  • by Authour

நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கும் பணிகள் தொடங்கியது. சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 45 ஆயிரத்து 465… Read More »2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கோவை- சேலத்திற்கு அனுப்பி வைப்பு….

error: Content is protected !!