Skip to content

நேபாளம்

நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்: மீண்டும் இளைஞர்கள் போராட்டம்

நேபாளத்தில் தவறான சமூக ஊடக பயன்பாட்டை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு காலக்கெடுவுக்குள் ஒத்துழைக்கவில்லை என கூறி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உட்பட 26 சமூக ஊடக தளங்களுக்கு கடந்த வாரம் நேபாள அரசு தடை… Read More »நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்: மீண்டும் இளைஞர்கள் போராட்டம்

சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

நேபாளத்தில் அரசு, பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு, அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட பிரபலமான தளங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் தடை விதித்தது. இந்த முடிவு, உச்சநீதிமன்ற உத்தரவை… Read More »சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை

நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனை, நேபாள தகவல் தொடர்பு மற்றும் தகவல்… Read More »யூடியூப், இன்ஸ்டா உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை

நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தனாகுன் மாவட்டத்தில்  இன்று காலை ஒரு பஸ்  மர்ஸியாங்டி ஆற்றில்  கவிழ்ந்தது.  இந்த பஸ்சில் பயணித்த 40 பயணிகளும் பலியானார்கள். விபத்துக்குள்ளான பஸ் பொகாராவில் இருந்து  தலைநகர் காட்மாண்டு… Read More »நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

  • by Authour

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலையில்18 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டது. விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்றபோது(டேக்ஆப்) திடீரென சறுக்கிய விமானம், விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில்… Read More »நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

நேபாளத்தில் விமான விபத்து…… 19 பேரின் நிலை என்ன..?..

  • by Authour

நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் , கீழே விழுந்து நொறுங்கி விபத்தானது. காத்மண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது கீழே விழுந்து நொறுங்கிய சவுரியா ஏர்லைன்ஸ் விமானம்.  இதில் விமானத்தில் இருந்த… Read More »நேபாளத்தில் விமான விபத்து…… 19 பேரின் நிலை என்ன..?..

நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

இந்தியாவின் வடக்கில் அண்டை நாடாக உள்ள  நேபாளத்தில் தற்போது அடைமழை செய்து வருகிறது.  மழை காரணமாக திரிசூலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில்… Read More »நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

நேபாளத்துடன் விக்கெட் இழப்பின்றி வெற்றி……இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

  • by Authour

ஆசிய கோப்பை தொடரில்  இலங்கை பல்லகெலெவில்  நேற்று இந்தியா-நேபாளம் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த ஆட்டத்தில்   வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிெபற… Read More »நேபாளத்துடன் விக்கெட் இழப்பின்றி வெற்றி……இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

நேபாளம்… ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி…

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங்… Read More »நேபாளம்… ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி…

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 6… Read More »நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

error: Content is protected !!