பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடிய 4 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அரசால் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ள பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடி, அதன் இறைச்சியைக் கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கீழக்கரை வனஉயிரின சரக… Read More »பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடிய 4 பேர் கைது

