Skip to content

பஞ்சாப்

ஐபிஎல் இறுதிப்போட்டி : ஆர்சிபி, பஞ்சாப் இன்று மோதுகிறது

18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. மொத்தம் நடைபெற்ற 70 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் 4… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டி : ஆர்சிபி, பஞ்சாப் இன்று மோதுகிறது

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்

 ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில்  நடக்கிறது. பிளே ஆப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டமான  இதில்  பஞ்​சாப் கிங்​ஸ்,  பெங்களூரு ராயல் சாலஞ்​சர்ஸ் அணி​கள் மோதுகின்​றன.… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்

நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பிரதமர் மோடி இன்று பஞ்சாப் மாநிலம்   அதம்பூா் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு  ஆபரேசன்  சிந்தூரில் ஈடுபட்ட  வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர்  பிரதமர் மோடி வீரர்கள் மத்தியில் பேசியதாவது: முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு… Read More »நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

பஞ்சாப், காஷ்மீருக்கு செல்லும் ஆவடி பீரங்கிகள்

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQசென்னை அடுத்த ஆவடியில்   ராணுவத்திற்கான  பீரங்கிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள்  தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் நவீன ரக  ராணுவ   பீரங்கிகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது  இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் … Read More »பஞ்சாப், காஷ்மீருக்கு செல்லும் ஆவடி பீரங்கிகள்

காஷ்மீரில் 13பேர் சுட்டுக்கொலை, பஞ்சாபில் ஏவுகணை வீச்சு, பாகிஸ்தான் அட்டகாசம்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_இந்திய ராணுவம் நேற்று அதிகாலை  பாகிஸ்தானின் தீவிரவாதிகள் முகாமில்  தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேசன் சிந்தூர் என பெயரிடப்பட்டது. இதில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு  பாகிஸ்தான்  காஷ்மீர்… Read More »காஷ்மீரில் 13பேர் சுட்டுக்கொலை, பஞ்சாபில் ஏவுகணை வீச்சு, பாகிஸ்தான் அட்டகாசம்

ஐபிஎல்: சென்னையை சுருட்டி எறிந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா

 ஐபிஎல்  போட்டியின் 22-வது ஆட்டம் நேற்று  இரவு  பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில்  நடந்தது.  டாஸ்வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரியான்ஷ் ஆர்யாவின் அற்புதமான இன்னிங்ஸால் பஞ்சாப்… Read More »ஐபிஎல்: சென்னையை சுருட்டி எறிந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா

பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய சங்கத் தலைவர் கைது- பஞ்சாபில் பதற்றம்

சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், சர்வாண் சிங் பாந்தே உள்ளிட்டோரை பஞ்சாப் போலீசார்  நேற்றிரவு கைது செய்தனர். மேலும், எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை… Read More »பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய சங்கத் தலைவர் கைது- பஞ்சாபில் பதற்றம்

பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை…

  • by Authour

பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபின் மோகா மாவட்ட சிவசேனை கட்சித் தலைவராக மங்கத்ராய் செயல்பட்டு வந்தார். மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது மங்கத்ராயை மர்ம நபர்கள் சுட்டுக்… Read More »பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை…

பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு காங்., கண்டனம்…

பஞ்சாபில் நடந்த பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு காங்., கண்டனம்…

பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

பல்கலைக்கழக மாணவிகளுக்கான  அகில இந்திய கபடி போட்டி பஞ்சாபில்  நடந்து வருகிறது. இந்த போட்டியில்  தமிழக வீராங்கனைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது . நடுவர் தவறாக அளித்த தீர்ப்புக்கு தமிழக வீராங்கனை எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நடுவர்… Read More »பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

error: Content is protected !!