Skip to content

பட்டுக்கோட்டை

வீட்டிலேயே பிரசவம்.. தாயும், குழந்தையும் பலி.. தஞ்சை அருகே பரிதாபம் ..

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை  ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர்கள் செந்தில் – வசந்தி தம்பதியினர். கூலித்தொழிலாளிகள். இவர்களுக்குத் திருமணமாகி 5 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 6வது முறையாகக் கர்ப்பமடைந்த வசந்திக்கு நேற்று இரவு… Read More »வீட்டிலேயே பிரசவம்.. தாயும், குழந்தையும் பலி.. தஞ்சை அருகே பரிதாபம் ..

பட்டுக்கோட்டை பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய் பாபநாசம் பட்டுக்கோட்டை… Read More »பட்டுக்கோட்டை பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு…

பழனிபாபா பெயரில் புதிய அமைப்பு.. தஞ்சை கல்லூரி மாணவர் கைது..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவருடைய மகன் அப்துல் லத்தீப் (19). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர்… Read More »பழனிபாபா பெயரில் புதிய அமைப்பு.. தஞ்சை கல்லூரி மாணவர் கைது..

திருடப்பட்ட அம்மன் முகக்கவசம் திரும்பி வந்த அதிசயம்..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சவுக்கண்டி தெருவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் மாசி மாத திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது. அதேபோல் இந்தாண்டும் கடந்த 7-ந் தேதி மாசி மாத… Read More »திருடப்பட்ட அம்மன் முகக்கவசம் திரும்பி வந்த அதிசயம்..

error: Content is protected !!