Skip to content

பணி ஓய்வு

ஓய்வு பெறுகிறார் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்

மராட்டிய மாநிலம் சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ். இவர்  1989ம் ஆண்டு இந்திய ரயில்வேயில் துணை ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். இதன் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே ரயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல்… Read More »ஓய்வு பெறுகிறார் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்

ஓய்வுபெற்ற நாளில் வந்த பதவி உயர்வு, பணி நீட்டிப்பு

புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் உதவிப்பொறியாளராக பணிபுரிபவர் பாலாஜி. இவர் வயது மூப்பின் காரணமாக ஏப்.30 ம்தேதியுடன்(நேற்று)  பணிநிறைவு பெற்றார். இதையடுத்து அவருக்கு துறை சார்பில் பணிநிறைவு பாராட்டு விழாநடைபெற்றது.… Read More »ஓய்வுபெற்ற நாளில் வந்த பதவி உயர்வு, பணி நீட்டிப்பு

error: Content is protected !!