Skip to content

பயிற்சி

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருட்டுப் போன, 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வழங்கினார். பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய மாவட்ட கண்காணிப்பாளர்,… ஜனவரி… Read More »பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

தஞ்சையில் வானவில் மன்ற கருத்தாளர்கள் மண்டல அளவிலான பயிற்சி…

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில், வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்  மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வானவில் மன்ற கருத்தாளர்கள்… Read More »தஞ்சையில் வானவில் மன்ற கருத்தாளர்கள் மண்டல அளவிலான பயிற்சி…

மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

  • by Authour

மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது.  அம்மாபேட்டை வட்டார தோட்டக் கலை அலுவலர் சிநேகப்ரியா,… Read More »மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை … தன்னார்வலர்களுக்குபயிற்சி… கலெக்டர் ஏற்பாடு

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில்  நடைபெற்றது.… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை … தன்னார்வலர்களுக்குபயிற்சி… கலெக்டர் ஏற்பாடு

தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) உள்ள விலங்கியல் துறை சார்பாக தேனீ வளர்ப்பு பற்றி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி தலைமை தாங்கினார். விலங்கியல்… Read More »தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பூமியில் பயிற்சி எடுக்கும் 4 மனிதர்கள்….

  • by Authour

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கும் பணியையும் விஞ்ஞானிகள்… Read More »செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பூமியில் பயிற்சி எடுக்கும் 4 மனிதர்கள்….

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி நடந்தது. பாபநாசம் துணை சுகாதார நிலைய செவிலியர் சுமாலி மேரி பங்கேற்று மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய… Read More »மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை பயிற்சி….

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைபள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாணவர் களுக்கான தன்னம்பிக்கை பயிற்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும்… Read More »திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை பயிற்சி….

error: Content is protected !!