Skip to content

பயிற்சி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை … தன்னார்வலர்களுக்குபயிற்சி… கலெக்டர் ஏற்பாடு

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில்  நடைபெற்றது.… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை … தன்னார்வலர்களுக்குபயிற்சி… கலெக்டர் ஏற்பாடு

தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) உள்ள விலங்கியல் துறை சார்பாக தேனீ வளர்ப்பு பற்றி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி தலைமை தாங்கினார். விலங்கியல்… Read More »தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பூமியில் பயிற்சி எடுக்கும் 4 மனிதர்கள்….

  • by Authour

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கும் பணியையும் விஞ்ஞானிகள்… Read More »செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பூமியில் பயிற்சி எடுக்கும் 4 மனிதர்கள்….

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி நடந்தது. பாபநாசம் துணை சுகாதார நிலைய செவிலியர் சுமாலி மேரி பங்கேற்று மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய… Read More »மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை பயிற்சி….

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைபள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாணவர் களுக்கான தன்னம்பிக்கை பயிற்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும்… Read More »திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை பயிற்சி….

error: Content is protected !!