Skip to content

பரபரப்பு

பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுமி…..பரபரப்பு

ஐதராபாத் யாகுத்புராவில் பாதாள சாக்கடை கால்வாய் மீதுள்ள  மூடி திறந்திருந்ததால் தனது தாயுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமி திறந்திருந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்தது. இருப்பினும் குழந்தையின் தாயும் உள்ளூர்வாசிகளும் உடனடியாகக்… Read More »பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுமி…..பரபரப்பு

சென்னை… போத்தீஸ் உரிமையாளர் வீடுகளில் திடீர் சோதனை… பரபரப்பு

1977ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் போத்தீஸ் என்ற பெயரில் ஜவுளிக் கடை ஒன்றை கே.வி.பி.சடையாண்டி போத்தி மூப்பனார் தொடங்கினார். சிறிய அளவில் தொடங்கிய இந்த நிறுவனம், இன்று 98 ஆண்டுகள் பிறகு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த… Read More »சென்னை… போத்தீஸ் உரிமையாளர் வீடுகளில் திடீர் சோதனை… பரபரப்பு

லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் படுகாயம்… தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சையிலிருந்து கார் ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கார் வேம்புகுடி சுங்க சாவடி அருகே சென்றபோது அதே சாலையில் எதிர்புறமாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின்… Read More »லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் படுகாயம்… தஞ்சை அருகே பரபரப்பு

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை பகுதிக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பு சார்பில் கண்டன… Read More »எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

பேரூராட்சி தலைவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி… தஞ்சையில் பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம்ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் இன்று 5 ம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில், அலுவலகத்தில் இருந்த கண்ணாடி, கதவுகள் உடைந்த நிலையில், இளையராஜா, அருண் ஆகியோர்… Read More »பேரூராட்சி தலைவரை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி… தஞ்சையில் பரபரப்பு…

சாலையில் பைக் திடீரென தீப்பற்றி புகைந்ததால் பரபரப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி பகுதியில் வாலிபர் ஒருவர் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது வீரக்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பைக்… Read More »சாலையில் பைக் திடீரென தீப்பற்றி புகைந்ததால் பரபரப்பு..

சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்

  • by Authour

புதுக்கோட்டையில் சாலையின் குறுக்கே சென்ற நாயால் விபத்துக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு, நாயால் இளைஞர் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி மட்டுமின்றி… Read More »சாலையின் குறுக்கே வந்த நாயால் விபத்து… வாலிபர் பலி.. புதுகையில் பரிதாபம்

குடிநீர் பிடிப்பதில் தகராறு… வாலிபரின் மண்டை உடைப்பு.. திருச்சியில் பரபரப்பு

குடிநீர் பிடிப்பதில் தகராறு… திருச்சி கிராப்பட்டி அன்பு நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (31). இவர் கடந்த 28ஆம் தேதி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியில் உள்ள தன் நண்பன் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அங்கு… Read More »குடிநீர் பிடிப்பதில் தகராறு… வாலிபரின் மண்டை உடைப்பு.. திருச்சியில் பரபரப்பு

சாலையில் தடுமாறி விழுந்து உயிர் தப்பிய 10 வயது சிறுவன்… மயிலாடுதுறையில் பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள காளகஸ்திநாதபுரம்  கிராமத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் இன்று காலை 10 வயது சிறுவன் சாலையை கடக்கும் போது ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் தப்பிய சிசிடிவி… Read More »சாலையில் தடுமாறி விழுந்து உயிர் தப்பிய 10 வயது சிறுவன்… மயிலாடுதுறையில் பரபரப்பு..

அன்புமணிக்கு எதிராக பரபரப்பு கடிதம் – தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..

அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமான என ராமதாஸ் தரப்பு  பாமக செய்தி தொடர்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும்… Read More »அன்புமணிக்கு எதிராக பரபரப்பு கடிதம் – தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..

error: Content is protected !!