Skip to content

பரபரப்பு

கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் இருக்கின்றன.இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வருவது வழக்கம்.தடாகம்,மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு உட்கொண்டு காலை நேரங்களில் வனப் பகுதிக்கு… Read More »கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

மர்மமான முறையில் 11 மாத குழந்தை உயிரிழப்பு… உடல் மீட்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநாயன குண்டா பக்கிரிகான் மட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (39) இவருடைய மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நான்காவது 11 மாத… Read More »மர்மமான முறையில் 11 மாத குழந்தை உயிரிழப்பு… உடல் மீட்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

  • by Authour

திருப்பதி ரயில் நிலையம் அருகே சுத்தம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஷார் ரயிலின் ஒரு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் நின்ற சீமான் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினுக்கும் தீ பரவியது. தகவலறிந்து… Read More »ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

அரியலூர் அருகே லாரியில் ஏற்றி வந்த சாக்கு கட்டுகள் எரிந்ததால் பரபரப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் நபரை பருவ நெல் சாகுபடி சுமார் 50,000 ஹெக்டேரில் விவசாயிகள் செய்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய அரியலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில்… Read More »அரியலூர் அருகே லாரியில் ஏற்றி வந்த சாக்கு கட்டுகள் எரிந்ததால் பரபரப்பு..

வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தை கரடி காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பில் நோக்கி உலா வருகிறது. இரவு 12 மணி அளவில் செல்வகுமார் என்பவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள பலா… Read More »வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்.. பரபரப்பு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தேவனூரை சேர்ந்தவர் தவமணி. இவரது கணவர் பழனிச்சாமி மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், பணியின் போதே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது கணவரின் மரணத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்.. பரபரப்பு

வேப்பமரத்தில் மோதி பள்ளி வேன் விபத்து-டூவீலரில் வந்த ஒருவர் பலி…மயிலாடுதுறையில் பரிதாபம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் (சர்மிளா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) திருக்கடையூரை சேர்ந்த 15க்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வாகனத்தில் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.… Read More »வேப்பமரத்தில் மோதி பள்ளி வேன் விபத்து-டூவீலரில் வந்த ஒருவர் பலி…மயிலாடுதுறையில் பரிதாபம்

திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பழனிச்சாமி சாலையில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது . இந்த காய்கறி மார்க்கெட் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு வியாபாரிகளும், விவசாயிகளும் வியாபாரம் செய்கின்றனர்.… Read More »திருப்பத்தூரில் வியாபாரிகள்- விவசாயிகள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு.. பரபரப்பு

ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்… பரபரப்பு

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ஒரு பெண் முககவசம் அணிந்து காரை தண்டவாளத்தில் வேகமாக ஓட்டி கொண்டு வந்தார். இதனை கண்ட ரயில்வே ஊழியர்கள் அவரை நிறுத்த முயன்றனர்.… Read More »ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்… பரபரப்பு

கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

கரூர் மாவட்டம் கருப்பம்பாளையம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. குடோன் அருகே தனியாக கொட்டி வைக்கப்பட்டிருந்த வேஸ்டேஜ் பிளாஸ்டிக் கழிவுகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில்… Read More »கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

error: Content is protected !!