Skip to content

பரபரப்பு

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பொதுமக்களால் பரபரப்பு.

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் 7-வது வார்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஒரே ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க… Read More »குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பொதுமக்களால் பரபரப்பு.

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்…பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தில் நேற்று  சுமார் 10 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. அதைக் கண்ட மீனவர்கள் அச்சம் அடைந்து விலகிச்… Read More »மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்…பரபரப்பு…

2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 3ம் தேதி கண்காணிப்பு  கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். தொடர்ந்து  அந்த சிறுத்தை 22 கி.மீ.… Read More »2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

2 மளிகை கடையின் ஓட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் பணம் கொள்ளை… அரியலூர் அருகே பரபரப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் கவரப்பாளையம் கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு… Read More »2 மளிகை கடையின் ஓட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் பணம் கொள்ளை… அரியலூர் அருகே பரபரப்பு….

தாசில்தாரை கண்டித்து….. திருச்சி அருகே முஸ்லீம்கள் திடீர் சாலை மறியல். ..

  • by Authour

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடமா அல்லது மசூதிக்கு உரிய இடமா என நாளை அளந்து முடிவு செய்து கொள்ளலாம் என தாலுக்கா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில்… Read More »தாசில்தாரை கண்டித்து….. திருச்சி அருகே முஸ்லீம்கள் திடீர் சாலை மறியல். ..

ரயில்வே பணி வழங்கவில்லை… அப்ரண்டீஸ் மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு… பரபரப்பு

தெற்கு ரெயில்வேயில் எலக்ட்ரீசன்,பிட்டர் போன்ற பல்வேறு பணிகளுக்காக தேர்வெழுதி, பயிற்சிகள் முடிந்து ரயில்வேயில் பணிக்காக காத்திருக்கும் சுமார் 17 ஆயிரம் அப்பரண்டீஸ்களுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் பணி வழங்காததை கண்டித்து நடைபெற உள்ள நாடாளுமன்றத்… Read More »ரயில்வே பணி வழங்கவில்லை… அப்ரண்டீஸ் மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு… பரபரப்பு

சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சலுப்பை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சத்திற்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு நிதி… Read More »சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

  • by Authour

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ்  இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன். இவர்கள் திருமணம் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ல், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்து… Read More »இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீி… Read More »எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

பிரதமருடன், ஜெகன் மோகன் முக்கிய சந்திப்பு…. சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்

  • by Authour

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை  மீண்டும் பிடிக்க  சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் தீவிரம்… Read More »பிரதமருடன், ஜெகன் மோகன் முக்கிய சந்திப்பு…. சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்

error: Content is protected !!