மிரட்டி பணம் பறித்த சைபர் குற்றவாளிகள் -ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பேசுவதாக கூறி, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன மேலாளர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்து வருவதாக பல்வேறு புகார்கள் வந்தது.… Read More »மிரட்டி பணம் பறித்த சைபர் குற்றவாளிகள் -ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது

