பள்ளிகள்
நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்…
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. திருத்திய கால அட்டவணைப்படி நாளை பள்ளிகள் இயங்கும், அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், தனியார்… Read More »நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்…
மயிலாடுதுறை மாணவர்கள் நடத்திய காலநிலை மாற்றம் குறித்த கண்காட்சி
மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும், தேசிய பசுமைப்படையும் இணைந்து நடத்திய கண்காட்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 55 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு,… Read More »மயிலாடுதுறை மாணவர்கள் நடத்திய காலநிலை மாற்றம் குறித்த கண்காட்சி
பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் எழும் பாலியல் புகார் குறித்து உடனடியாக… Read More »பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்
அடைமழையிலும் பள்ளிகள்……. திருச்சி அதிகாரிகளின் அலட்சியம்….. பெற்றோர்கள் கடும் கண்டனம்
வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கடந்த 2 தினங்களாக அறிவித்து உள்ள நிலையிலும்… Read More »அடைமழையிலும் பள்ளிகள்……. திருச்சி அதிகாரிகளின் அலட்சியம்….. பெற்றோர்கள் கடும் கண்டனம்
டெல்டாவில் மழை…….மயிலாடுதுறை…. பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை 5. 30 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் … Read More »டெல்டாவில் மழை…….மயிலாடுதுறை…. பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
விழப்புரம்….. 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், மழை வெள்ளத்தினால் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. கடந்த ஒரு வாரத்திற்கு… Read More »விழப்புரம்….. 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறப்பு
தொடர்ந்து கொட்டுது மழை.. எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?..
தமிழகத்தில் பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புகள் என பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீரால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு… Read More »தொடர்ந்து கொட்டுது மழை.. எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?..
டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை
காவிரி டெல்டா மாவட்டங்களாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் இன்று பரவலாக லேசனா மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து… Read More »டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை…….குன்னூர் தாலுகாவில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குன்னூரில் 10… Read More »தொடர் மழை…….குன்னூர் தாலுகாவில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை