Skip to content

பள்ளி தாளாளர்

குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் குளித்தலையில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவர் வீட்டில் கடந்த 18ம் தேதி அதிகாலை முகமூடி அணிந்j  மர்ம நபர்கள்  வீடு… Read More »குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது

கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி மனைவி சாவித்திரி. இவர் குளித்தலை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக… Read More »கரூர் அருகே… பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து அரிவாளால் தாக்கி… ரூ. 9லட்சம்-31 பவுன் நகை கொள்ளை…

error: Content is protected !!