Skip to content

பவானி

தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை ஊராட்சி மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முனிராஜ்- கீர்த்தனா தம்பதியினர், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  மூத்த மகள் வர்ஷினி (13) தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு… Read More »தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…

ஏமாற்ற நினைத்த வாலிபர் மீது ஆசிட் வீச்சு.. இளம் பெண் கைது..

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து அந்த பெண் குழந்தையுடன் தனியாக வசித்து… Read More »ஏமாற்ற நினைத்த வாலிபர் மீது ஆசிட் வீச்சு.. இளம் பெண் கைது..

அரசு வேலை வாங்கித்தருவதாக 80 லட்சம் மோசடி… ஆசிரியர் கைது..

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (50). இவருடைய 2 மகன்களும் அரசு பணியில் சேருவதற்காக பவானியில் உள்ள ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தனர். அந்த மையத்தில்… Read More »அரசு வேலை வாங்கித்தருவதாக 80 லட்சம் மோசடி… ஆசிரியர் கைது..

error: Content is protected !!