திருச்செந்தூர் சூரசம்ஹாரம்…4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு… Read More »திருச்செந்தூர் சூரசம்ஹாரம்…4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…










