Skip to content

பாதை

அரியலூர் அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு… பயணிகள் ரயில் பாதிவழியில் நிறுத்தம்…

சென்னை -கன்னியாகுமரி அகலரயில் பாதையில், அரியலூர் மாவட்டம் வெள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்திற்கு அடியில் சுரங்கப் பாதை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத்தில் இன்று காலை லேசான… Read More »அரியலூர் அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு… பயணிகள் ரயில் பாதிவழியில் நிறுத்தம்…

சமயபுரம்-வயலூர், துவாக்குடி-பஞ்சப்பூர் இடையே மெட்ரோ ரயில் பாதை…. அமைகிறது

தமிழ்நாட்டில் சென்னையில் முதற்கட்டமாக 54 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் இருந்து வருகிறது. சென்னையை  தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டுவருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More »சமயபுரம்-வயலூர், துவாக்குடி-பஞ்சப்பூர் இடையே மெட்ரோ ரயில் பாதை…. அமைகிறது

error: Content is protected !!