Skip to content

பாலியல் வழக்கு

அரியலூர்- பாலியல் வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (20/25) என்பவர், கடந்த 08.05.2025-ந் தேதி, ஒருப்பெண்ணை அவரது வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இது தொடர்பாக விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கண்ட… Read More »அரியலூர்- பாலியல் வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

சென்னை அண்ணா பல்கலை மாணவி, அதே வளாகத்தில், கடந்தாண்டு டிசம்ப் 23ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அடித்து விரட்டி விட்டு,… Read More »அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம்- ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை

பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  பொறியியல்  2ம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி மறுநாள்  சென்னை கோட்டூர்புரம்… Read More »பலாத்கார வழக்கு: ஞானசேகரன் குற்றவாளி…. ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCசென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன்  என்பவர்  கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக சென்னை… Read More »அண்ணா பல்கலை பாலியல் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை சிறை

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை  ஏமாற்றியும், கடத்தியும்   பண்ணை வீடுகளுக்கு  கொண்டு   வந்து  ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில்  ஆளுங்… Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை சிறை

எங்கள் வயதை கருதி தண்டனை கொடுங்கள்-குற்றவாளிகள் கெஞ்சல்

பொள்ளர்ச்சி பாலியல் வழக்கில் அரசு  தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் சுரேந்தர்  கூறியதாவது: வழக்கு விசாரணையில் மின்னணு சாட்சியங்கள் முக்கிய பங்கு வகித்தன.  அழிக்கப்பட்ட வீடியோக்களையும் மீட்டு எடுத்தோம். அதன் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர்… Read More »எங்கள் வயதை கருதி தண்டனை கொடுங்கள்-குற்றவாளிகள் கெஞ்சல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு:9பேரும் குற்றவாளி, 12 மணிக்கு தண்டனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை  ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில்  ஆளுங் கட்சி  நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.இதனால் இதில்… Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு:9பேரும் குற்றவாளி, 12 மணிக்கு தண்டனை

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு-மே 13-ல் தீர்ப்பு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=4eN6qOwicK6gIh2q2019-ம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. “அண்ணா அடிக்காதீங்க.. அண்ணா அடிக்காதீங்க.. கழட்டிடுறேன் அண்ணா” என கதறி கெஞ்சும் இளம் பெண்ணின் ஈனஸ்வரக்… Read More »தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு-மே 13-ல் தீர்ப்பு

மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மணப்பாறை… Read More »மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..

பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு… Read More »பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

error: Content is protected !!