கோவையில் பிப்ரவரி இறுதியில் ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு தளங்களுடன் கூடிய பிரம்மாண்டமான ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் கட்டப்பட்டு வருகிறது. வரும் தேர்தலுக்குள் இதனைத் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டுமானப்… Read More »கோவையில் பிப்ரவரி இறுதியில் ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

