Skip to content

பிரதமர் மோடி

சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது…பிரதமர் மோடி பேச்சு…

  • by Authour

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவருக்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு… Read More »சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது…பிரதமர் மோடி பேச்சு…

பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் RED ZONE அறிவிப்பு

  • by Authour

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19″ம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண் விவசாயிகள்… Read More »பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் RED ZONE அறிவிப்பு

என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி…பிரதமர் மோடி பெருமிதம்…

  • by Authour

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. பெரும்பான்மைக்கு அதிகான இடங்களை கைப்பற்றி பீகாரில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி… Read More »என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி…பிரதமர் மோடி பெருமிதம்…

புதிய நாணயத்தை வௌியிட்ட பிரதமர் மோடி

  • by Authour

2025-ஆம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டா்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான வந்தே மாதரம், 1875-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. தொடர்ந்து,… Read More »புதிய நாணயத்தை வௌியிட்ட பிரதமர் மோடி

ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில்… Read More »ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனிடையே, வயநாடு நிலச்சரிவு நிவாரணமாக 2 ஆயிரத்து… Read More »கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

தலைமைப்பதவியில் வரலாற்று சாதனை… பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து

பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த வாய்ப்புக்காக இந்திய   மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி… Read More »தலைமைப்பதவியில் வரலாற்று சாதனை… பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து

நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்..பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாட்டு மக்களின் சேமிப்பு திருவிழாவாக இருக்கும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பு செய்யப்படும் என அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.… Read More »நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்..பிரதமர் மோடி

“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

ஜி.எஸ்.டி. குறைப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்த நிலையில், இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்… Read More »“மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” -சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதாவது:- இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா. தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு… Read More »நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை

error: Content is protected !!