தேர்வு பயத்தால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே ஏச்சன்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதேவன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் அஞ்சனா (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார்.கேரளத்தில் கடந்த… Read More »தேர்வு பயத்தால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

