கோவை..பிளேடை வைத்து காவலர்களை மிரட்டிய போக்சோ குற்றவாளி கைது..
கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 35). இவர் மீது 2021 ம் ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தற்போது கோவை நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது.… Read More »கோவை..பிளேடை வைத்து காவலர்களை மிரட்டிய போக்சோ குற்றவாளி கைது..