Skip to content

பீகார் மாநிலம்

ரசகுல்லாவால் நின்ற திருமணம்.. ஓட்டலில் மணமகன் – மணமகள் வீட்டார் அடிதடி

  • by Authour

பீகார் மாநிலம் புத்தகயாவில் தனியார் ஹோட்டலில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணமகள் குடும்பத்தினர் ஹோட்டலில் தங்கியிருந்தனர். மணமகன் குடும்பத்தினர் மேள, தாளங்கள் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்து… Read More »ரசகுல்லாவால் நின்ற திருமணம்.. ஓட்டலில் மணமகன் – மணமகள் வீட்டார் அடிதடி

ஓனரின் மனைவிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு மொட்டையடித்து அடிஉதை….

  • by Authour

பீகார் மாநிலம், காதிர்கர் மாவட்டம் காபர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள ஒரு மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார். வேலை தொடர்பாக உரிமையாளரின் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அவரது மனைவிடம்… Read More »ஓனரின் மனைவிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு மொட்டையடித்து அடிஉதை….

2 ஆயிரம் ரூபாய் கட்டுகள்… சாக்கடையில் குதித்த பொதுமக்கள்..

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடைந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சாக்கடையில் குதித்த பொதுமக்கள் ஏராளமானோர் ரூ.2,000,… Read More »2 ஆயிரம் ரூபாய் கட்டுகள்… சாக்கடையில் குதித்த பொதுமக்கள்..

error: Content is protected !!