புகையில்லா போகியை கொண்டாடுவோம்.. தஞ்சை கலெக்டர் வேண்டுகோள்
“புகையற்ற போகியாகக் கொண்டாடுவோம்” – தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் ‘போகி’ பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம்… Read More »புகையில்லா போகியை கொண்டாடுவோம்.. தஞ்சை கலெக்டர் வேண்டுகோள்

