Skip to content

புள்ளிமான்

குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி மற்றும் கடவூர் பகுதிகளில் புள்ளிமான்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில் இன்று அங்கே திரிந்த புள்ளி மானில் சுமார் இரண்டு வயது மதியத்தக்க புள்ளிமான் ஒன்று வழி தவறி… Read More »குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

பொள்ளாச்சி அருகே புலிகள் காப்பகத்தில்….தலையாட்டி வழி சொன்ன புள்ளிமான்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன புள்ளி மான்கள் பயந்த சுபாவம் கொண்டது ஆதலால்… Read More »பொள்ளாச்சி அருகே புலிகள் காப்பகத்தில்….தலையாட்டி வழி சொன்ன புள்ளிமான்

பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளில் மான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில்… Read More »பெரம்பலூர் அருகே தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பலி……

புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி, வம்பன், திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் புள்ளிமான்கள் இரை தேடியும், தண்ணீர் குடிப்பதற்கும் தைல மரக்காட்டில் சுற்றி வருகிறது. இந்தநிலையில், ஆலங்குடி அருகே வம்பனில் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது.… Read More »புதுகையில் தண்ணீர்தேடி வந்த மான்… வாகனம் மோதி பலி….

திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் இறந்து கிடந்த புள்ளி மான்..

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி லால்குடி செல்லும் ரோட்டின் இருபகுதியிலும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப் பகுதியில் மான், குரங்கு, மயில், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.  இந்த வனவிலங்குகள்… Read More »திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் இறந்து கிடந்த புள்ளி மான்..

error: Content is protected !!