புழல் ஏரியில் தண்ணீர் திறப்பால் தரைப்பாலம் மூழ்கியது
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மணலி, சடையங்குப்பம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் வடியாமல் தேங்கி நின்ற நிலையில், தற்போது ஏரியில்… Read More »புழல் ஏரியில் தண்ணீர் திறப்பால் தரைப்பாலம் மூழ்கியது

