இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: திருச்சூர் வாலிபர் கைது
கேரள மாநிலம் திருச்சூர் தான்யம் பகுதியை சேர்ந்தவர் யது கிரிஷ் (38). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என பல இளம்பெண்களுடன் பழகி வந்துள்ளார். அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாக… Read More »இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: திருச்சூர் வாலிபர் கைது

