பாட்னாவில் நீட் மாணவி மர்ம மரணம்: பாலியல் பலாத்கார புகாரால் பெண்கள் விடுதிக்கு சீல்
பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் ஜஹாலாபாத் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி, பாட்னா சித்ரகுப்தா… Read More »பாட்னாவில் நீட் மாணவி மர்ம மரணம்: பாலியல் பலாத்கார புகாரால் பெண்கள் விடுதிக்கு சீல்

