பெண்ணின் டூவீலரை திருடிய ரவுடி கைது
திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவரது மனைவி சண்முகவள்ளி (வயது 36).இவர் தனது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.பின்னர் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை… Read More »பெண்ணின் டூவீலரை திருடிய ரவுடி கைது