குடும்ப சண்டையில் பெண் போலீஸ் தற்கொலை…
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றியவர் ரோஜா. இவரது கணவர் ராஜ்குமார். இவர்கள் திருவள்ளூர் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்துவந்தனர். மாவட்ட குற்றப் பிரிவில் முதல் நிலைக் காவலராக ராஜ்குமார் பணியாற்றுகிறார். காதலித்து திருமணம்… Read More »குடும்ப சண்டையில் பெண் போலீஸ் தற்கொலை…