சொத்து கேட்டு பெற்றோரை வெட்டிய மகன் – தந்தை பலி, தாய் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த சக்கையநாயக்கனூரைச் சேர்ந்தவர் பாண்டி (70). இவரது மனைவி மீனாட்சி (65). இவர்களது மகன் சுருளி (45), கடந்த சில நாட்களாகப் பெற்றோரிடம் சொத்து கேட்டுத் தொடர்ந்து தகராறு செய்து… Read More »சொத்து கேட்டு பெற்றோரை வெட்டிய மகன் – தந்தை பலி, தாய் படுகாயம்

