Skip to content

பேச்சு

பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடந்து வரும் விவாதத்தில்  காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, இன்று பேசியதாவது: “பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், பனி மலைகள் ஆகியவற்றில் நம் நாட்டைப் பாதுகாக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும்,… Read More »பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

தேர்வில் மார்க் தான் முக்கியம் பென்சில் உடைந்ததா, என கேட்காதீர்கள்: ஆபரேசன் சிந்தூர் விவாதத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

ஆபரேசன் சிந்தூர்  நடவடிக்கை குறித்து மக்களவையில்  விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று இன்று மதியம் 2 மணிக்கு மக்களவையில் ஆபரேசன் சிந்தூர் தொடர்பான சிறப்பு விவாதம் நடந்தது. இதனை … Read More »தேர்வில் மார்க் தான் முக்கியம் பென்சில் உடைந்ததா, என கேட்காதீர்கள்: ஆபரேசன் சிந்தூர் விவாதத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும்– திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார்

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பாவை அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண் குமார் திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் மாணவர்களிடம் பேசுகையில் : கல்வியால் மட்டும்… Read More »கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும்– திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார்

ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதைத்தொடர்ந்து   சிதம்பரம்  லால்புரத்தில்  முன்னாள்  தமிழ்நாடு காங். தலைவர் இளையபெருமாள்  நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் … Read More »ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட எடப்பாடி…. பொதுமக்கள் கண்டனம்

அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 7ம் தேதி  தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இரண்டாவது… Read More »பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட எடப்பாடி…. பொதுமக்கள் கண்டனம்

மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

அரியலூரில் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாட்டை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் படுபாதக… Read More »மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை ஆர் .ஏ.புரத்தில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.  அதைத்தொடர்ந்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி… Read More »எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கருணாநிதி, ஒரு அறிவுபுதையல்- கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு

சென்னை கலைவாணர் அரங்கில்,  கலைஞர் நூற்றாண்டு  கருத்தரங்கம் நடந்தது.  இந்த கருத்தரங்கில்  நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். … Read More »கருணாநிதி, ஒரு அறிவுபுதையல்- கருத்தரங்கில் ஸ்டாலின் பேச்சு

செல்போன் பேசிக்‌கொண்டே பயணம்.. விபத்து அதிகரிப்பு.. திருச்சியில் மநீம கோரிக்கை

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jதிருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகரில் ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்டில்லாமல் பயணிப்பவர்களை திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை… Read More »செல்போன் பேசிக்‌கொண்டே பயணம்.. விபத்து அதிகரிப்பு.. திருச்சியில் மநீம கோரிக்கை

இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wஎவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், அதனை போராடி வெல்லும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது..… Read More »இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

error: Content is protected !!