Skip to content

பேச்சு

சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்கள் மாற்றபடுவார்கள் – அமைச்சர் கே.என் நேரு..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று சாஸ்திரி ரோடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி திமுக மத்திய… Read More »சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்கள் மாற்றபடுவார்கள் – அமைச்சர் கே.என் நேரு..

பதவி பறிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது- பீகாரில் மோடி பேச்சு

பீகாாில் இன்னும் 2 மாதத்தில்  சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று  பீகார் மாநிலம் சென்றார். அங்குள்ள  கயாஜியில் ரூ.13,000 கோடியில் பல்வேறு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.… Read More »பதவி பறிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது- பீகாரில் மோடி பேச்சு

எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை

  • by Authour

நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது.  டெல்லி  செங்கோட்டையில் பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியை அவர்  ஏற்றினார்.  அப்போது… Read More »எந்த மிரட்டல்களுக்கும் அடிபணியமாட்டோம்- பிரதமர் மோடி சுதந்திர தின உரை

நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா  கோலாகலமாக நடந்தது.  இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை… Read More »நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க சட்டநடவடிக்கை: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க தயார்: பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு  டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர்  பேசியதாவது: “எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள்,… Read More »அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க தயார்: பிரதமர் மோடி பேச்சு

பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடந்து வரும் விவாதத்தில்  காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, இன்று பேசியதாவது: “பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், பனி மலைகள் ஆகியவற்றில் நம் நாட்டைப் பாதுகாக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும்,… Read More »பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

தேர்வில் மார்க் தான் முக்கியம் பென்சில் உடைந்ததா, என கேட்காதீர்கள்: ஆபரேசன் சிந்தூர் விவாதத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

ஆபரேசன் சிந்தூர்  நடவடிக்கை குறித்து மக்களவையில்  விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று இன்று மதியம் 2 மணிக்கு மக்களவையில் ஆபரேசன் சிந்தூர் தொடர்பான சிறப்பு விவாதம் நடந்தது. இதனை … Read More »தேர்வில் மார்க் தான் முக்கியம் பென்சில் உடைந்ததா, என கேட்காதீர்கள்: ஆபரேசன் சிந்தூர் விவாதத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும்– திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார்

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பாவை அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண் குமார் திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் மாணவர்களிடம் பேசுகையில் : கல்வியால் மட்டும்… Read More »கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும்– திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார்

ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதைத்தொடர்ந்து   சிதம்பரம்  லால்புரத்தில்  முன்னாள்  தமிழ்நாடு காங். தலைவர் இளையபெருமாள்  நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் … Read More »ஓரணியில் தமிழ்நாடு: காவித்திட்டம் இங்கு பலிக்காது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட எடப்பாடி…. பொதுமக்கள் கண்டனம்

அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 7ம் தேதி  தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இரண்டாவது… Read More »பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட எடப்பாடி…. பொதுமக்கள் கண்டனம்

error: Content is protected !!