Skip to content

பேச்சு

செல்போன் பேசிக்‌கொண்டே பயணம்.. விபத்து அதிகரிப்பு.. திருச்சியில் மநீம கோரிக்கை

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jதிருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகரில் ஹெல்மெட் இல்லாமலும், சீட் பெல்டில்லாமல் பயணிப்பவர்களை திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை… Read More »செல்போன் பேசிக்‌கொண்டே பயணம்.. விபத்து அதிகரிப்பு.. திருச்சியில் மநீம கோரிக்கை

இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wஎவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், அதனை போராடி வெல்லும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது..… Read More »இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

ராஜ்யசபா சீட் கிடைக்காது… வைகோ….

  • by Authour

ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற வைகோ திட்டம் என த கவல் வௌியாகியுள்ளது. 20256 தேர்தலில் குறைந்தபட்சம் 10 எம்எல்ஏக்களை மதிமுகவில் இருந்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வைகோஇலக்கு.… Read More »ராஜ்யசபா சீட் கிடைக்காது… வைகோ….

தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

தவெக பொதுக்குழுவில்  ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: விஜய் இனி தளபதி இல்லை.  வெற்றி தலைவர்  என அழைக்க வேண்டும்(விசில் சத்தம்) 72ல்  எந்த ராமச்சந்திரன் திமுகவை எதிர்த்து கட்சித்தொடங்கினாரோ அவரது பெயரில் உள்ள  மண்டபத்தில்… Read More »தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம்- பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

அதிமுகவின் கணக்கு எங்கோ போடப்படுகிறது- அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

  • by Authour

அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் வேறு எங்கோ உட்கார்ந்து, அதிமுக தொண்டர்களுடைய எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு… Read More »அதிமுகவின் கணக்கு எங்கோ போடப்படுகிறது- அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

தமிழகத்தின் வளர்ச்சி மாடல் இந்தியாவின் சிறந்த மாடல்- தவெக விழாவில் பிரசாந்த் கிஷோர் பேச்சு

தவெக  ஆண்டு விழாவில்   பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: தவெக வெற்றி விழாவில் நான் கலந்து கொள்வேன்.  தவெக வெற்றி பெற்றால்  இங்கிருக்கும் பலர்  எம்.எல்.ஏ ஆவீர்கள்.  தவெக வெற்றி… Read More »தமிழகத்தின் வளர்ச்சி மாடல் இந்தியாவின் சிறந்த மாடல்- தவெக விழாவில் பிரசாந்த் கிஷோர் பேச்சு

யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் கவலையில்லை….. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு..

  • by Authour

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி, தலைமையில் நடந்தது.மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ,மாநகர செயலாளர்… Read More »யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் கவலையில்லை….. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு..

இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல்   கடந்த செப்டம்பர்  மாதம் நடந்தது. இதில்   அநுர குமார திசநாயக அதிபராக வெற்றி வெற்றி பெற்றார். அவர் , முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று… Read More »இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதி 34ஏ, 49 ஏ ,35,16,16 ஏ,35 ஏ ஆகிய வார்டு பகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்… Read More »பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

  • by Authour

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன் மக்களவையில் தனது கன்னி பேச்சை பேசினார். அவர் பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக… Read More »ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

error: Content is protected !!